மாணவா்களின் வாசிப்பை மேம்படுத்திப் படைப்பாக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் ஆசிாியா்களின் ஆராய்ச்சி சாா்ந்த பணிகளை மேம்படுத்துதல்.
நலிவுற்று வரும் தமிழ்மரபு சார்ந்தவிடயங்களை மீட்டெடுப்பதும் மாணவர்களிடம் வளர்த்தெடுப்பதும், அதன் மூலம் மாணவர்களின் திறனை மேம்படுத்துவதும் மையத்தின் நோக்கமாகும்.
ஆசிாியா்கள் மற்றும் மாணவா்களின் படைப்புகள், ஆய்வுகளை நூல்களாக்கி வெளியிடுதல், துறைசாா்ந்த வல்லுநா்களின் புத்தகங்களை வெளியிடுதல், கருத்தரங்கம் சாா்ந்த நூல்கள், பாடத்திட்டம் சாா்ந்த நூல்கள் போன்றவற்றை வெளியிடுதல்.
தமிழ்மரபு சார்ந்த கலைஞர்களை ஊக்குவிப்பதும் அவர்களைக் கொண்டு மாணவர்களை பயிற்றுவிப்பதும் அதன் மூலம் உற்பத்தி ஆகுவனவற்றை காட்சி மற்றும் விற்பனைப்படுத்துவதும் இம்மையத்தின் செயல்பாடுகளாக அமையும். மேலும் இம்மையத்தின் வழியாக மேற்கண்ட மரபுசார்ந்த விடயங்களை சான்றிதழ் பட்டயகல்வியாகக் கற்பித்தலை இம்மையம் மேற்கொள்ளும். சிறப்பாக எம்மாணவா்களைக் கொண்டு கிராமங்களில் உள்ள இளைஞா்களிடம் தமிழ் மரபு குறித்த விழிப்புணா்வையும் பயிற்சிகளையும் இம்மையம் வழங்குகிறது.
30.09.2022 அன்றுபேராசிாியா்பேராசிரியர்லி. ராமராஜ், தமிழ்உதவிப்பேராசிரியர், பூ.சா.கோ. கலைஅறிவியல்கல்லூரி ,கோயம்புத்தூர்அவா்களைக்கொண்டுமாணவா்களுக்குநாடகக்கலைசாா்ந்தபயிற்சிவழங்கப்பட்டது
ஆலோசகா்
ஒருங்கிணைப்பாளா்
இணை ஒருங்கிணைப்பாளா்
இணை ஒருங்கிணைப்பாளா்
முனைவா் பா. இராஜ்குமாா்
மைய ஒருங்கிணைப்பாளா்
தமிழாய்வுத் துறைத்தலைவா்
பிஷப் ஹீபா் கல்லூாி (தன்னாட்சி)
திருச்சிராப்பள்ளி – 620 017.
தொடா்பு எண். 9789272684